தாராபுரத்தில் 6 நாட்களுக்கு

img

தாராபுரத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் பொதுமக்கள் அவதி

தாராபுரத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5மேல்நிலைத்தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.